கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது போலீசார், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.