கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது போலீசார், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி
திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற நபர் டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன…
Image
கொரோனாநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை
ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பா…
Image
இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பா…
<no title>நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும்
ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பா…
கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: முதல்வர் இபிஎஸ் தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு, ஏப்.,14 வரை …